மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 3 பெண் குழந்தைகளுக்கு தாயான 31 வயது பெண் ஒருவர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது உறவினர்கள் சால...
திருவள்ளூர் அருகே கச்சூரில் கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறி மாணவரின் தாயார் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கச்சூர் பேருந்து நிலையத்தில் தகராறு நடந்தபோது அங்கு சென்ற மாணவ...
சிவகங்கை மாவட்டம் முசுண்டப்பட்டியில், குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் மது அருந்தியவர்களை கண்டித்த காவலாளி மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர...
மெக்சிகோவில், 60 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு முழு இழப்பீடும் வழங்கப்படாததை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மெக்சிகோ...
சென்னையை அடுத்த மணலி புதுநகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் சரியான முறையில் பாடம் நடத்துவதில்லை, அமர்வதற்கு சரியான இருக்கைகள் இல்லை, கழிவறை வசத...
கிருஷ்ணகிரியை அடுத்த பனந்தோப்பு மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு ஒரு தரப்பினர் வைத்த பேனரை பட்டாக்கத்தியால் கிழித்தவர்கள் மற்றும் அதனை தட்டி கேட்டவரை தாக்கிய மற்றொரு தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க...
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே பெரங்கியம் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் குடிநீரை முறையாக விநியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டதால் கடலூர் - ...